×

நீட் வினாத்தாள் கசிவு : ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி : நீட் வினாத்தாள் கசிவு என்பது 23 லட்சம் மாணவர்கள், அவர்களது குடும்பத்துக்கு செய்த துரோகம் என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பிளஸ் டூ முடித்து கல்லூரியில் சேரும் மாணவர்கள், அரசு வேலையில் சேர விரும்புவோருக்கு மோடி அரசு தீங்கு செய்கிறது என்றும் அவர் சாடினார்.

The post நீட் வினாத்தாள் கசிவு : ராகுல் காந்தி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Delhi ,NEET ,Modi government ,Dinakaran ,
× RELATED மகாலட்சுமி யோஜனா ஏழைக்...